தல்லிதாசன்
என் எண்ணங்களின் பிரதிபலிப்போடு என் தாய்க்கு நான் அளிக்கும் சிறிய பரிசு.
சனி, 5 செப்டம்பர், 2015
எண்ணச் சிதறல்கள்
கடலில் விழுந்த மழைத்துளியின்
முத்துச் சிதறல்கள் கூட
கடலை நீங்கிச் செல்வதில்லை!
உன்நினைவுகளில் சங்கமித்த
என்எண்ணச் சிதறல்கள் போல!
-- தல்லிதாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக