சனி, 5 செப்டம்பர், 2015

உன்னதத் தவம்

என் உடல்தேடும் உயிரும் நீயல்லவா!
உன் உயிர்மூடும் உறையும் நானல்லவா!

உடலோடு உடல்சேர்த்து உறவாடவா?!
உண்ணாமல் உறங்காமல் உயிர்தேய்கிறேன்?!

இல்லை அன்பே!

உள்ளங்கள் ஒன்றாகும் உவகை கொண்டு!
உலகை உனக்கு உயில் எழுத!
உன்னதத் தவம் செய்கிறேன்!

                   -- தல்லிதாசன்

2 கருத்துகள்: