சனி, 5 செப்டம்பர், 2015

காயங்கள் இல்லை ஆனால் கண்ணீருண்டு

நிலவின் நிழலாய் மாற
ஏங்கித் தவித்த குருவிக்கு!

அந்நிலவின் நினைவுகளே நிழலானது!
பௌர்ணமி நாளில் மட்டுமல்ல!
அமாவாசை இரவிலும் கூட!
         -- தல்லிதாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக