உன் வாயுதிர்க்கும் வார்த்தைகள்
வீணாய்க் கரையும் கற்பூரமாய்
காற்றோடு கரைந்திடுமா?
காற்றோடு கரைந்திடுமா?
எழுத்துக்களின் கோர்வையாய்
ஏட்டோடு நின்றிடுமா? - அல்லது
ஏட்டோடு நின்றிடுமா? - அல்லது
கருத்துக்களின் மூலமாய், ஆழமாய்
வரலாற்றில் வாழ்ந்திடுமா?
வரலாற்றில் வாழ்ந்திடுமா?
என்பதைத் தீர்மானிக்கும்
கருவிதான் வாழ்க்கை!
கருவிதான் வாழ்க்கை!
-- தல்லிதாசன்
Nice
பதிலளிநீக்குUdhirvadhu varthaigal alla naam vazkai yendru uraithamaiku nandri
பதிலளிநீக்கு